நாளை கிரிவலம் வலம் வர உகந்த நேரம் எது என்று பார்ப்போம்.
நாளை வெள்ளிக்கிழமை பின் இரவு அதாவது சனிக்கிழமை முன் இரவு 2.08 AM முதல் சனிக்கிழமை பின் இரவு அதாவது ஞாயிற்றுக்கிழமை முன் இரவு 12.25 AM வரை கிரிவலம் வலம் வர உகந்த நேரம் ஆகும்.
கிரிவலத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்
வேலூர் கன்டோன்மன்ட் லிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.45 க்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 11.25 க்கு திருவண்ணாமலையை அடையும்.
திருவண்ணாமலையிலிருந்து சனிக்கிழமை அதி காலை 4.00 க்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.55 க்கு வேலூர் கன்டோன்மன்ட ஐ அடையும்.
No comments:
Post a Comment