தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளிக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளிக்குறிச்சியை கொண்ட விழுப்புரம் மாவட்டமானது 7,717 ச.கி.மீ பரப்பைக் கொண்டது.
மக்கள் தொகை 34,58,873 உடையது.
வருவாய் கோட்டம் 4
வட்டம் 9
நகராட்சி 3
பேரூராட்சி 14
ஊராட்சி ஒன்றியங்கள் 22
ஊராட்சி 1099
என அமைந்திருந்தது. விழுப்புரம் மிகப்பெரிய நிர்வாகத்தை கொண்டிருந்த காரணத்தால் நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வண்ணம் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment